“மேலும் 5,622 பேருக்கு கொரோனா!”.. வெளியான பலி எண்ணிக்கை! தமிழகத்தில் இன்றைய பாதிப்பு.. முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் இன்று 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 6,14,507 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 5,596 பேர் இன்றைய தினம் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 5,58,534 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். 46,255 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்றைய தினம் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,718 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்