“மார்ச் மாதம் தேர்வு எழுதாத” ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலையில் தேர்வு! வெளியான தேதி மற்றும் ஹால் டிக்கெட் விபரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மார்ச் மாதம் தேர்வு எழுதாத ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வரும் ஜூலை 27ம் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக ஜூலை 13-ஆ தேதிக்கு பிறகு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி தேர்வு எழுதாத ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வரும் ஜூலை 27ம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டினை www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்