ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா!.. திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 397 ( இன்று 4) 

செங்கல்பட்டு - 3,108 ( இன்று 88)

சென்னை - 34,245 ( இன்று 919)

கோவை - 183 ( இன்று 2) 

கடலூர் - 568 ( இன்று 11) 

தர்மபுரி - 20 ( இன்று 2)

திண்டுக்கல் - 234 ( இன்று 14)

ஈரோடு - 73 

கள்ளக்குறிச்சி - 338 ( இன்று 7)

காஞ்சிபுரம் - 803 ( இன்று 47)

கன்னியாகுமரி - 123 ( இன்று 6)

கரூர் - 95 ( இன்று 1)

கிருஷ்ணகிரி - 41 

மதுரை - 464 ( இன்று 20)

நாகப்பட்டினம் - 166 ( இன்று 38)

நாமக்கல் - 90 ( இன்று 3)

நீலகிரி - 17

பெரம்பலூர் - 148 ( இன்று 2)

புதுக்கோட்டை - 62 

ராமநாதபுரம் - 156 ( இன்று 18)

ராணிப்பேட்டை - 311 ( இன்று 76)

சேலம் - 231 ( இன்று 5)

சிவகங்கை - 55 ( இன்று 2) 

தென்காசி - 157 ( இன்று 13)

தஞ்சாவூர் - 171 ( இன்று 4)

தேனி - 161 ( இன்று 4)

திருப்பத்தூர் - 43  

திருவள்ளூர் - 1,945 ( இன்று 52)

திருவண்ணாமலை - 768 ( இன்று 65)

திருவாரூர் - 148 ( இன்று 10)

தூத்துக்குடி - 437 ( இன்று 1)

திருநெல்வேலி - 507 ( இன்று 18)

திருப்பூர் - 117 ( இன்று 1)

திருச்சி - 171 ( இன்று 14)

வேலூர் - 179 ( இன்று 16)

விழுப்புரம் - 458 ( இன்று 18)

விருதுநகர் - 188 ( இன்று 8)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்