கொரோனா தடுப்பூசி குறித்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' அறிவிப்பு!.. "வைரஸ் பற்றி தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதால்"... இந்த முடிவு!?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என முதலைமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, "கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் நோய் குணமடைவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தின் செலவில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்" என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்