"தினம் மாலை, தமிழ்நாடே காத்துகிட்டு இருந்தது!".. "கொரோனா அப்டேப் கொடுத்த பீலா ராஜேஷ் அதிரடி பணி மாற்றம்"! புதிய சுகாதாரத் துறை செயலர் இவர்தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

சில நாட்களுக்கு முன்னர் வரை, தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கைகள், பரிசோதனைகள் குறித்த விபரங்களை அவ்வப்போது தெரிவித்து வந்த பீலா ராஜேஷின் அறிக்கைக்காக தினமும் மாலை தமிழ்நாடே காத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் நல்வாழ்வுத்துறை, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், வணிகவரித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழகத்தின் புதிய சுகாதாரத்துறை செயலாளராக

கொரோனா தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன் ஐஏஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்