'சென்னையில் நாளை'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையின் சில இடங்களில் திங்கள்கிழமை (17-08-2020) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 அணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

அடையாறு பகுதி : வெங்கடேஸ்வரா நகர் முதல் 5 தெருக்கள், ஜீவரத்தினம் நகர் முதல் 2 தெருக்கள், கற்பகம் தோட்டம் முதல் 7 குறுக்குத் தெருக்கள், முதல் பிரதான சாலை.

பெசன்ட் நகர் பகுதி : பீச் ஹோம் அவென்யூ, தாமோதரபுரம், பென்கோ காலனி, கஸ்டம் காலனி, பழைய சி.பி.டபிள்யூ.டி. குடியிருப்பு, 4வது நிழற்சாலை.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : திருவள்ளுவர் சாலை, பெத்தேல் நகர் வடக்கு, தெற்கு அனைத்து தெருக்களும், சோழமண்டல தேவி நகர் அனைத்து தெருக்களும், கக்கன் தெரு, திருவள்ளுவர் சாலை அண்ணா வளைவு இணைப்பு சாலை, பல்லவன் நகர் பகுதி 1 மற்றும் 2.

பாலவாக்கம் பகுதி : அம்பேத்கர் நகர் (கெனால்புரம்), கோவிந்தன் நகர் முதல் 7 தெருக்கள், மணியம்மை தெரு (கெனால் சாலை) எம்.ஜி.ஆர். நகர் முதல் 3 தெருக்கள், கோலவிழியம்மன் நகர் முதல் 15 தெருக்கள், பெரியார் சாலை முழுவதும் மற்றும் காந்தி நகர் முதல் 4 தெருக்கள், கிருஷ்ணா நகர் முதல் 8 தெருக்கள், கந்தசாமி நகர் 8,9,10 தெருக்கள், முதல் 11 பச்சையப்பன் தெருக்கள் மற்றும் டி.எஸ்.ஜி. நகர் முதல் 4 தெருக்கள்.

வேளச்சேரி மேற்குப் பகுதி : விஜயா நகர், ராம் நகர், காந்தி நகர், ரெட்டை பிள்ளையார் கோவில் தெரு, பழனியப்பா தெரு.

வேளச்சேரி கிழக்குப் பகுதி : தந்தை பெரியார் நகர், 100 அடி தரமணி இணைப்பு சாலை ஒரு பகுதி, உதயம் நகர், அமிர்தம் நிழற்சாலை, பரணி தெரு, பவானியம்மன் கோயில் தெரு, கல்லுக்குட்டை, பாரதி நகர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்