சிபிசிஐடி அதிரடி: ‘காவலர் முத்துராஜ்’ தேடப்படும் நபராக அறிவிப்பு! - சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் அடுத்த திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில், கொலைக்குற்றவாளிகளாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதான எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மருத்துவ பரிசோதனைக்குப் பின் கைதான 3 போலீசாரும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மீதமுள்ள ஒரு காவலரான முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்