'மசாஜ்' செண்டர் பெயரில் பாலியல் தொழிலா?... புகாரின் அடிப்படையில் கரூர் 'போலீசார்' தீவிர விசாரணை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மசாஜ் செண்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, கரூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கரூரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட நால்வரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அந்த மசாஜ் செண்டருக்கு போலீசார் பூட்டு போட்டு மூடியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்