'ரன்னிங்கில்' கழன்று ஓடிய டயர்!... 'பயணிகளை' ஏற்றிச் சென்ற பேருந்தில் நடந்த 'பதறவைக்கும்' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரன்னிங்கில் இருந்தபோது அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடிய சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை கிளப்பியது.

காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டுச் சென்ற அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆம், காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுவை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தின்  டயர் கழன்று ரன்னிங்கில் பேருந்து இருந்தபோது கழன்று ஓடியுள்ளது.

பேருந்தின் பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பயணிகளை பீதிக்குள்ளாகிய இந்த சம்பவத்தில், குறைந்த அளவிலான பயணிகளே பேருந்தில் பயணித்ததால், பெருமளவில் விபத்தும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்