'வாளி தண்ணீரில் மூழ்கி...' 'ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு...' தெலுங்கானா குழந்தையை அடுத்து மற்றுமொரு சோகம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெலுங்கானாவில் மூன்று வயது குழந்தை நேற்று ஆழ்துளையில் விழுந்து இறந்த செய்தியின் வடு ஆறாத இந்த சூழலில் மற்றுமொரு குழந்தை சிவகங்கையில் வாளி தண்ணீரில் மூழ்கி இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விடுமுறை தினங்களிலும் சரி, சாதாரண தினங்களிலும் சரி சிறு குழந்தைகளை கண்காணிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயமாக இருக்கும். ஆனால் நம்மை நம்பி இந்த உலகத்திற்கு வரும் பிஞ்சு குழந்தைகளை பராமரிப்பதும் பாதுகாப்பதும் பெற்றோர்களின் கடமை, இதை மறுப்பவர்கள் யாரும் இல்லை.
சமீபகாலமாக குழந்தைகள் இறக்கும் செய்தி அதிகரித்துக்கொண்டே வருவது அனைவருக்கும் வருத்தமளிக்கும் விதமாகவே இருக்கிறது.
நேற்று இரவு தெலுங்கானா போச்சன்பள்ளி கிராமத்தில் 3 வயது சிறுவன் விவசாய நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து 12 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.
அந்த சோகமே மாறாத இந்த சூழலில் மீண்டும் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பீசர்பட்டினத்தில் வாளித் தண்ணீரில் விழுந்து குழந்தை உயிரிழந்ததுள்ளது.
ராமசாமி என்பவரின் ஒன்றரை வயது குழந்தை வனிஷ்கா நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி அப்பகுதி மக்களை சோகத்தில் அழ்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீ எல்லாம் ஒரு தகப்பனா'... 'அந்த பிஞ்சு முகத்தை பாரு'...'கணவனின் சட்டையை பிடித்த மனைவி'... 'பிறந்து 65 நாட்களே ஆன பிஞ்சுக்கு நடந்த கொடூரம்!
- ‘விளையாடிட்டு இருந்த பையன்’.. ‘திடீர்னு குழிக்குள்ள கேட்ட அழுகுரல்’.. 120 அடி ‘ஆழ்துளை’ கிணற்றில் சிக்கிய 3 வயது குழந்தை.. ‘மீண்டும்’ ஒரு அதிர்ச்சி..!
- ‘100 கிமீ நடைபயணம்’.. சாலையில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத ‘கர்ப்பிணி’.. குழந்தை பிறந்த ‘சில நிமிடத்தில்’ நடந்த சோகம்..!
- கர்ப்பமான காதலி!.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு!.. பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!
- “கடந்த 35 வருஷத்துல இது ரொம்ப கம்மி!”.. 'அசராத' ஆராய்ச்சியாளர்கள்!.. 'அடுத்தடுத்து' கொடுக்கும் 'ஷாக்கிங்' ரிப்போர்ட்கள்!
- லாரி விபத்தில் பலியான ‘தாய்’.. கதறியழுத ‘கைக்குழந்தை’.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
- "ஆமா..நாங்கதான் கொன்னோம்!".. 'பிறந்து 5 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!'.. சிக்கிய குழந்தையின் தந்தையும், பாட்டியும்!
- 'மர்மமான முறையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை'... 'சந்தேகத்தை கிளப்பிய அக்கம்பக்கத்தினர்'... 'விசாரணையை முடுக்கிய போலீசார்'... தொடரும் சோகங்கள்!
- 'தாய் பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பான் போலயே'... வைரலாகும் சுட்டி பையனின் கியூட் வீடியோ!
- பிறந்து ‘27 நாள்களே’ ஆன குழந்தைக்கு கொரோனா.. ஆனா எந்த சிகிச்சையும் கொடுக்காமல் குணமடைந்த ‘ஆச்சரியம்’.. எப்படி தெரியுமா?