‘கொரோனாவால் 6 மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த... ‘அதிமுக்கியமான’ சேவை சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு பின்னர் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்ட அடுத்தடுத்த லாக்டவுன் காரணமாக தொடர்ந்து 174 நாட்களாக ஆம்னி பேருந்து சேவை இயக்கப்படாமல் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் இப்போது மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நாளை முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்