"அதிமுகவை கைப்பற்ற தேவையில்லை"!.. புதிதாக ரிலீஸான ஆடியோவில்... சசிகலா பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார்.  இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசிய ஆடியோவை அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் அவர், "எம்ஜிஆரின் அரசியல் பயணத்திலும் நான் இருந்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது. கட்சிக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்பதும், என்னைக் கட்சியை விட்டு நீக்குவதும் சிறுபிள்ளைத்தனமானது. கட்சி தொடர்பாக நிறையக் கருத்துகளை என்னிடம் எம்ஜிஆர் கேட்பார்.

மேலும், எம்ஜிஆர் தொடங்கிய கட்சி எப்போதும் ஒற்றுமையுடன் இணைந்திருக்க வேண்டும். பிரிந்திருக்கக் கூடாது. அதிமுகவை கைப்பற்ற வேண்டியதில்லை. அது நமது கட்சி" எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் இந்த கருத்து அதிமுக முக்கியத் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தை உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்