'மீனைப் போல மசாலா போட்டு சமையல்'... 'என்னவென உத்துப் பார்ப்பவர்களை'... 'அதிரவைக்கும் வீடியோ!'... 'வைரலானதால் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மேட்டூர் அருகே பாம்பை வெட்டி சமையல் செய்து சாப்பிட்ட இளைஞர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தங்காபுரிபட்டினம் பகுதியில் இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து 6 அடி நீள பாம்பு ஒன்றை மீன் போல வெட்டி சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர். அத்துடன் அதை போனில் வீடியோவாகவும் எடுத்து அவர்கள் நண்பர்களுக்கு அனுப்ப, அந்த வீடியோ அப்பகுதியில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியே வர, அந்த 4 இளைஞர்களையும் வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்