'மூடப்படும் ஜெயலலிதா நினைவிடம்...' 'பொதுமக்கள் பார்வையிட தடை...' - பொதுப்பணித்துறை கூறும் காரணம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மெரினா கடற்கரையில் இருக்கும் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் நினைவிடங்களைப் பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

தற்போது கொரோனா பரவல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் கடற்கரை, சுற்றுலா தளங்கள், நினைவிடங்களும், திறக்கப்பட்ட சூழலில், தமிழக பொதுப்பணித்துறை இன்று (02-02-2021) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் "அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா ஆகியவற்றின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதால், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்