'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் பழைய நண்பர் என கூறி போலியான பேஸ்புக் ஐடி மூலம் 2,70,000 ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீஸ் தேடிவருகின்றனர்.

மதுரை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஜெயக்குமார் ராமசாமி என்ற பெயரில் அறிமுகமான மர்மநபர் ஒருவர் தன்னை பழைய நண்பர் என கூறி பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருடைய மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், அவர்கள் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் குடும்பத்தினர் கஷ்டத்தில் இருப்பதாக கூறி முதல்கட்டமாக 3500 ரூபாய் பணம் உதவி கோரியுள்ளார்,
அதனை நம்பி கூகுள் பே மூலம் ஜெயக்குமார் கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார் சீனிவாசன். தொடர்ந்து ஒரு மாதத்தில் அடுத்தடுத்து பல காரணங்களை கூறி, நெருங்கிய நண்பன் என்ற பெயரில் சீனிவாசனிடம் இருந்து மர்ம நபர் சுமார் 2,70,000 ரூபாய் அளவிற்கு பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில், சந்தேகமடைந்த சீனிவாசன் மற்ற நண்பர் முலம் விசாரித்த போது தனது நண்பன் பெயரில் போலியான பேஸ்புக் ஐடி மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து சீனிவாசன் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது!
- 'அப்பா, அம்மாவால் ஆசிரியரான மகன்!'.. வீட்டை விட்டு விரட்டியதால் 'சுடுகாட்டிற்கு' சென்று 'கழுத்தை' அறுத்துக்கொண்ட 'வயதான பெற்றோர்'!.. 'போவதற்கு முன்' செய்த 'உருக்கமான' காரியம்!
- “டிரம்ப் பதிவை நீக்காம இருப்பதற்கு இதுதான் காரணம்!” - ஸக்கர்பர்க் அளித்த விளக்கம்!.. திருப்தியடையாமல் கொந்தளிக்கும் பேஸ்புக் ஊழியர்கள்!
- "1 கோடி ரூபாயா?.. கொரோனா காலத்துல குடும்ப கஷ்டத்தையே இல்லாம பண்ணிடுவேன்!".. 'நம்பி இருந்த' இளம் பெண்ணுக்கு 'ஒரு நொடியில்' நேர்ந்த 'பரிதாப கதி'!
- 'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே!
- ‘வேறலெவல்’ தம்பி இந்தாங்க 1000 டாலர்.. Facebook-கை ‘அலெர்ட்’ பண்ணி பரிசை அள்ளிய மதுரை இளைஞர்..!
- கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
- திருச்சி சிறுவனைத் தொடர்ந்து, “அப்பா போன் மூலம், பேஸ்புக்கில் சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றிவந்த” 16 வயது சிறுவன்.. அச்சத்தில் பெற்றோர்!
- 'பெட்டிக்கடையில் ஓசி சிகரெட் கேட்ட வாலிபர்'... 'இரவோடு இரவாக நடந்த சம்பவம்'... கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- பொண்ணுங்க கூட 'என்னய்யா' பிரச்சனை?... தட்டிக் கேட்ட 'காவலர்' வீட்டில்... 'வெடிகுண்டு' வீசிய நபர்கள்!