"ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி!"... "போலீஸ் தீவிர விசாரணை"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

துக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ளது, ஆடிட்டர் குருமூர்த்தியின் வீடு. இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் வந்து, அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர்.

அப்போது அவர்கள் போலீசாரை பார்த்ததும், இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

GURUMURTHY, THUGLAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்