‘இந்த 6 மாவட்டங்களுக்கு’ மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!.. அதிரடியாக அறிவித்த தமிழ்நாடு மின்சார வாரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ள மின் வாரியம்.
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் 6 மாவட்டங்களுக்கு மட்டும் நீட்டித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி, மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான 15 நாட்கள் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்