‘சிக்னலில் மயங்கி விழுந்த பாட்டி’!.. ‘ஓடி வந்த ஆட்டோ டிரைவர்’.. ‘சல்யூட்’ போட வைத்த காவலர்..! வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் சிக்னலில் மயங்கி விழுந்த மூதாட்டியை மீட்டு ஆட்டோவில் அனுப்பி வைத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கோவை மாவட்டம் சிங்கநல்லூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சண்முகசுந்தரம். இவர் வழக்கம்போல நேற்று சிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது உறவினர் ஒருவரின் பைக்கில் மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். சிக்னலில் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். இதனால் பைக் ஓட்டி வந்தவர் நிலை தடுமாறி நின்றுள்ளார்.
News & Video Credits: Vikatan
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய குளுக்கோஸில் புழுவா..? திருப்பூர் மருத்துவமனையில் பரபரப்பு..!
- 'அழகா இருந்தாங்க.. நான் போதையில் இருந்தேன்'.. உணவு டெலிவரி ஊழியரால் சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கதி!
- ‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..
- 'நைட் 2.30 மணிக்கு போன் வந்துச்சு'.. 'பெண் என்ஜினியரின் வங்கிக் கணக்கில்' இருந்து லட்சக்கணக்கில் 'அபேஸ்' செய்த கும்பல்!
- 'காவலரை' மூர்க்கத்தனமாக தாக்கிய 'வழக்கறிஞர்'...வெளியான அதிர்ச்சி வீடியோ!
- 'எங்கள காப்பாத்துங்க'.. முதன்முறையாக 'யூனிபார்மை' கழற்றி வைத்துவிட்டு.. போராட்டத்தில் குதித்த போலீசார்!
- ‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..
- 'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்!
- 'நிக்க மாட்டீங்க?'.. 'காவலர் தூக்கி வீசிய லத்தி!'.. 'பைக் டயரில் சிக்கி'.. 'இளைஞர்களுக்கு' நடந்த 'விபரீதம்'!
- 'காதலித்து திருமணம் செய்த இளம்பெண்'... '3 ஆண்டுகளில் நடந்த சோகம்'