'தி சென்னை சில்க்ஸ், ஶ்ரீ குமரன் தங்க மாளிகை, SCM குழுமத்தின் சார்பாக...' - 'ஒரு கோடி ரூபாய்' கொரோனா நிவாரண நிதி நன்கொடை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (15.05.2021) தலைமைச் செயலகத்தில், தி சென்னை சில்க்ஸ், ஶ்ரீ குமரன் தங்க மாளிகை, SCM  குழுமத்தின் சார்பாக, மேலாண்மை இயக்குனர் திரு. என்.கே. நந்தகோபால் அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. ஏ.சி. வினித், திரு. வி.ஏ. ரவிந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்