நாடு முழுவதும் 'பாஸ்டாக்' அமல்.. ஆனா 'சென்னைக்கு' மட்டும் கெடையாது.. ஏன்?.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் வருகின்ற 15-ம் தேதி முதல் பாஸ்டாக் முறை சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வருகிறது. காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், சுங்கச்சாவடி கட்டணத்தை எளிமையாக செலுத்தும் பொருட்டும் பாஸ்டாக் முறையை மத்திய அரசு அமல்படுத்துகிறது.
இந்தநிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் முறை செயல்படுத்தப்படாது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக பெருங்குடி, சோழிங்கநல்லூர், நாவலூர், மேடவாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை வழக்கமான முறையில் நேரிடையாக டோல்களில் கட்டணம் செலுத்திய பிறகு பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதிகள் மாநில நெடுஞ்சாலைகள் இருக்கக்கூடிய பகுதிகள் என்பதால் பாஸ்டாக் முறை இங்கு செயல்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் பாஸ்டாக் முறையை இங்கு செயல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் வாகனங்கள் இப்பகுதிகளில் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னா டிராஃபிக்!'.. 'இனி பூ பாதை இல்ல; சிங்கப் பாதைதான்!'.. வாகன ஓட்டியின் 'வேறலெவல்' ஐடியா!
- ‘இப்படியும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்!’.. ‘இளம் பெண்ணின் வித்தியாச முயற்சி’.. ‘வைரலாகும் வீடியோ’..
- Video: நீ 'போடவே' வேணாம்.. பூசணிக்காய்களாக உடைந்து 'சிதறும்' ஹெல்மெட்கள்!
- 'நிக்க மாட்டீங்க?'.. 'காவலர் தூக்கி வீசிய லத்தி!'.. 'பைக் டயரில் சிக்கி'.. 'இளைஞர்களுக்கு' நடந்த 'விபரீதம்'!
- ‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..
- 'நம்பர் பிளேட்ல இப்படிலாமா எழுதி வெப்பாங்க?.. அது சரி நம்பர் எங்க?'.. 'டிராஃபிக் போலீஸிடம்' சிக்கிய நபர்!
- 'செம்ம.. டிராஃபிக் சேவையிலும் கிரியேட்டிவிட்டியா?'... கவனிக்க வைக்கும் காவலர்.. ட்ரெண்ட் ஆகும் வீடியோ!
- 'நாங்களும் சட்டத்த மதிப்போம்ல'.. 'எங்க கிட்டயும் ஹெல்மெட் இருக்கு'.. இணையத்தைத் தெறிக்கவிட்ட ஃபோட்டோ!
- 'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!