என்ன இது...! இவ்ளோ இருட்டா இருக்கு...? 'பெட்ரோல் திருட வெளிச்சத்திற்காக செய்த வேலை...' - கடைசியில அதுவே வினையா முடிஞ்சுது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பைக்கில் பெட்ரோல் திருடும் போது கொள்ளையர்கள் தீக்குச்சி கொளுத்தியதால், பைக்கே பற்றி எரிந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
சென்னை தாம்பரம் காந்தி நகரை சேர்ந்த பத்ரி என்பவர், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்த்தில் இருக்கும் பெட்ரோலை திருடும் பணியையே தன் தொழிலாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருட முயற்சித்த போது, இருட்டாக இருந்ததால் வெளிச்சத்திற்காக தீக்குச்சியை கொளுத்தியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக தீப்பொறியானது, சிதறிக்கிடந்த பெட்ரோல் மீது பட்டு குப்பென்று பற்றிக்கொண்டுள்ளது. இதனால் பெட்ரோல் திருட முயன்ற பத்ரி, வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்தான இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனிமேல் பெட்ரோல் போடணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணியே ஆகணும்...' - பெட்ரோல் பங்குகளில் வைக்கப்படவிருக்கும் புதிய வாசகம்...!
- 'நிஜமாலுமே' 'ஒரு லிட்டர் ' பெட்ரோல் 'ஒன்றரை ரூபாயா சார்...' 'கோவில் கட்டி கும்பிடனும் சார்...' 'எந்த நாடு சார் அது...'
- 'வரலாற்றில் 'முதல் முறையாக...' 'பெட்ரோலை' முந்திய 'டீசல் விலை...' ஆமா... எண்ணெய் நிறுவனங்கள் தான் ஏத்துச்சு... மத்திய அரசு இல்ல... '2020ல்' இன்னும் எதெல்லாம் 'பார்க்கணும்மோ தெரியல...'
- கடந்த 2 வாரங்களில் '27 டாலர்' கச்சா எண்ணெய் 'விலை' குறைவு... பெட்ரோல் விலையோ 'பைசாக்களில்' மட்டுமே குறைப்பு... 'கொள்ளை' லாபம் அடிக்கும் 'எண்ணெய்' நிறுவனங்கள்...
- 'சிகரெட் பிடித்தவாறு... ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றிய ஓட்டுநர்... குபீரென்று பற்றிய எரிந்து... சென்னையில் பரபரப்பு!
- 'சேலத்துல' இருக்காருயா எங்க ஊரு 'எடிசன்'... 'ஷாக்' அடிக்காத மின்சார ஒயர்.. பெட்ரோலுக்கு பதிலாக 'கால்சியம் கார்பைட்' வாட்டர்... 'அசத்தும் தம்பி'...
- பெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!
- பெட்ரோல் பங்கில்... பெண் ஊழியர்கள் டிரெஸ்ஸிங் ரூமில்... ரகசிய கேமரா... 3 பேர் கைது!
- ‘கொலுசை அடகு வைத்து குடித்த கணவன்’! ‘மனைவி கொடுத்த கொடூர தண்டனை’.. விழுப்புரம் அருகே பரபரப்பு..!
- 'அடுத்தடுத்து பழுதான 100க்கும் மேற்பட்ட பைக்குகள்!'.. கலப்பட பெட்ரோல் போட்ட பங்க்.. பரபரப்பு சம்பவம்!