'டெய்லி ஒவ்வொரு ப்ளான்...' 'டயரி மில்க் சாக்லெட் தான் இருக்குன்னு பிரிச்சு பார்த்தா...' 'ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல...' - மொத்தம் 15 பேர் பண்ணிருக்காங்க...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ. 1.97 கோடி மதிப்பிலான 3.72 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைக்கு தங்கத்தை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பிலான 3.72 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் துபை மற்றும் சார்ஜா விமானங்களில் வந்த பயணிகளிடமிருந்து தனித்தனியாக சுமார் 660 கிராம் வீதம் 3.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சுங்கத்துறை தரப்பில் குறிப்பிடும் போது,  சாக்லேட் கவருக்குள் மறைத்து வைத்து 660 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார், மொத்தமாக சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ. 1.97 கோடி மதிப்பிலான 3.72 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைக்கு தங்கத்தை கடத்திவரும் சம்பவம் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.97 கோடி மதிப்பிலான 3.72 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் துபை மற்றும் சார்ஜா விமானங்களில் வந்த பயணிகளிடமிருந்து தனித்தனியாக சுமார் 660 கிராம் வீதம் 3.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சுங்கத்துறை தரப்பில் குறிப்பிடும் போது,  அயன் திரைப்படத்தில் போதைமருந்தை வயிற்றில் கடத்தி வருவது போல 15 பயணிகளின் வயிற்றிலிருந்து 3.18 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். அயன் திரைப்படத்தில் போதை மருந்தை வயிற்றில் கடத்தி வருவது போல 15 பயணிகளின் வயிற்றிலிருந்து 3.18 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்