'சென்னையில் நாளை (18-11-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்???'... 'விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (18-11-2020) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (18-11-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

செங்குன்றம் மற்றும் சோழவரம் : பார்த்தசாரதி நகர், சிருணியம், குமரன் நகர், கம்மவார்பாளையம், சோழிபாளையம், கே.வி.டி.அவென்யூ, அலி நகர், ஒரக்காடு, பாளையம்.

திருவொற்றியூர் : டி.எச்.ரோடு, எஸ்.பி.கோவில் 1 முதல் 3வது தெரு வரை, பெரியார் நகர், நேதாஜி நகர், வடக்கு மாட தெரு, திரு நகர் 1, 2வது தெரு, கே.வி.குப்பம், ஈ.எச்.ரோடு, அஞ்சுகம் நகர், சக்திபுரம், ராஜீவ்காந்தி நகர், டி.என்.எஸ்.சி.வாரியம் 2, காந்தி நகர், சின்ன எர்ணாவூர், விம்கோ நகர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்