“அண்ணா.. எம்ஜிஆர்.. ஜெயலலிதா!”.. பட்டையை கிளப்பும் சென்னை மெட்ரோ ரயில் நிலைய புது பெயர்கள்... தமிழக முதல்வர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல்,  சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா CMBT மெட்ரோ என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்