'வாட்ஸ் அப்' திறக்கவே முடியல!.. அவ்ளோ ஆபாச வீடியோக்கள்!'.. 'இந்த முறை Block பண்ணல... ஆசையா ஒரு Reply வந்துச்சு'!.. சென்னைப் பெண் தரமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆபாசமான வீடியோக்களை அனுப்பிய நபரை, சென்னைப் பெண் ஒருவர் நூதன முறையில் போலீசிடம் சிக்க வைத்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் அருகே, திருமணமான பெண் ஒருவர் தன் கணவருடன் ஏற்பட்டுள்ள சில மனச்சங்கடங்களால், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஆகஸ்ட் 4ம் தேதி செல்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அப்போது, அந்த நபர் தகாத முறையில் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, பல்வேறு எண்களில் இருந்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளார்.
பின்னர், 4 நாட்கள் கழித்து திடீரென்று அந்தப் பெண்ணின் வாட்ஸ் அப்புக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண், இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய பெற்றோரிடம் விவாதித்துள்ளார்.
அப்போது தான் ஒரு அதிரடி திட்டத்தை குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, அந்த நபரிடம் தன்னை வீட்டில் வந்து சந்திக்குமாறும், அவருடன் பேச விரும்புவதாகவும் இந்த பெண் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பி அவரும் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, மறைந்திருந்த குடும்பத்தினர் அவரைத் தாக்கி மடக்கிப்பிடித்தனர். பின்னர், போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் திருத்தணியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பது தெரியவந்தது.
மேலும், புதிய செல்பேசி எண்களை எதர்ச்சியாக அழைத்து பேசுவதும், அவர் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அவரை பாலியல் தொந்தரவு செய்வதும் வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உயிர் போகும் நிலையிலும்... காதலுக்காக இந்த கடைசி முத்தங்கள்!’.. ‘வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு’ இளம் பெண் செய்த ‘பதைபதைப்பு’ காரியம்!
- 'சென்னையில் நாளை'... 'பிரதான பகுதிகளில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'...
- 'சென்னை ஐடி பார்க்-களில் அறிமுகமாக இருக்கும் புதிய சிறப்பம்சங்கள்...' - 'என்ட்ரன்ஸ்'ல இருந்து 'எக்சிட்' வரைக்கும் பக்கா சேஃப்...!
- தமிழகத்தில் ஒரே நாளில் 5,146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!.. கலங்கடிக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
- "ஒழுங்கா வரதட்சணை காச குடு"ன்னு... டார்ச்சர் பண்ண கணவர்... கடைசியா ஃபேஸ்புக்'ல பொண்டாட்டியோட... 'கணவர்' செய்த பகிரங்க 'செயல்'!!!
- 'சென்னையிலேயே அதிகபட்ச பாதிப்புள்ள மண்டலம்'... 'ஆனாலும் ஆறுதல் செய்தியுடன்'... 'வெளியாகியுள்ள தற்போதைய நிலவரம்'...
- தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை!.. இன்று 119 பேர் பலி.. ஆனால்?.. வெளியான அதிர்ச்சி தகவல்!
- “சாதாரண வேலையில இருந்தேன்!”.. பெண்ணை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜாக்பாட் மழை!.. அதன் பின்னர் பகிர்ந்த ‘விநோத ஆசை’!
- 'சென்னையில் நாளை'... 'எந்தெந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே'...
- "சென்னை பெசன்ட் நகர் சாலையோரத்தில் என் தாத்தாவிடம் 'அரசியல்' கற்றேன்!" - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் 'கமலா ஹாரிஸ்' பரபரப்பு தகவல்!