'இந்த' வழித்தடத்தில்... மின்சார ட்ரெயின்கள் 'முழுவதும்' இயக்கப்படாது... தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (25-02-20) சென்னை செங்கல்பட்டு-தாம்பரம்-பீச் வழியில் மின்சார ட்ரெயின்கள் பாதி தூரம் மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்த விளக்கத்தினை கீழே பார்க்கலாம்.

1. இன்றிரவு சென்னை பீச்சில் இருந்து இரவு 9.18 மணிக்கு இயக்கப்படும் மின்சார ட்ரெயின் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

2. செங்கல்பட்டில் இருந்து பீச் வரை இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ட்ரெயின் செங்கல்பட்டு-தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்