'சென்னையில்' 3 முக்கிய இடங்களுக்கு 'வெடிகுண்டு' மிரட்டல்... 'காவல்கட்டுப்பாட்டு' அறைக்கு மர்மநபர் 'மிரட்டல்'... 'போலீசார்' தீவிர 'சோதனை'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதயடுத்து இந்த மூன்று இடங்களிலும் போலீஸ் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
CHENNAI, BOMB THREAT, MAJOR DESTINATION, RAILWAY STATION, AIRPORT, KOYAMBEDU
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல’... ‘பேருந்துகள் எப்போ வரும்னு தெரிஞ்சுக்கலாம்’... ‘புதிய செயலி அறிமுகம்’!
- "தமிழகத்தில் தற்போதுள்ள சிஷ்டம் தொடர்ந்தால்..." "அது மீன்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்த மாதிரி இருக்கும்..." நடிகர் ரஜினிகாந்த் 'நச்' பஞ்ச்...
- ‘வரவேண்டாம்.. வீட்ல இருந்தே வேலை செய்ங்க!’.. கொரோனா பரவாமல் இருக்க’.. ‘முதல் ஆளாக முடிவெடுத்த சென்னை நிறுவனம்!
- 'நள்ளிரவில் நடந்த கொடூரம்'... 'கதறி துடித்த சர்ச் ஊழியர்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'அடுத்த 2 நாட்கள்'... 'இப்படி இருக்க வாய்ப்பு’... 'சென்னை வானிலை மையம் தகவல்'... விபரங்கள் உள்ளே!
- "அது இல்லைன்னா விமானத்தில் பயணிக்க முடியாது..." "போயி வாங்கிட்டு வாங்க..." அதிகாரிகள் கெடுபிடி... இத்தாலியில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள்...
- 'நிலைகுலைந்த ஒட்டுமொத்த குடும்பம்'...'எமனாக வந்த கொடிக்கயிறு'... சென்னையை உலுக்கிய கோரம்!
- 'என்னோட சளி, காய்ச்சல் மத்தவங்களுக்கு பரவிருச்சுனா!?'... 'அதனால'... கொரோனா குறித்த அரசாங்கத்தின் சுற்றறிக்கையை... தந்திரமாக பயன்படுத்திய மாணவன்... தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தால் சென்னையில் பரபரப்பு!
- ‘காதலிக்க மறுத்த மாற்றுத் திறனாளி பெண்’... ‘நண்பருடன் சேர்ந்து இளைஞர் செய்த காரியம்’... 'சென்னையில் நடந்த சோகம்’!
- 'பால்காரன்' எனது முகத்தில் 'மயக்கமருந்து' தெளித்து... 'காரில்' கடத்திச் சென்று... 'யெய்யாடி!...' எவ்ளோ பெரிய 'ஸ்கிரிப்ட்'... மொத்த போலீசுக்கும் 'விபூதி' அடிக்க பார்த்த '+2 மாணவி'...