VIDEO: 'சித்ரா மரணத்தில் அரசியல் தொடர்பு உள்ளதா'?.. 'சிக்குவார்களா முக்கிய பிரமுகர்கள்'?.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் என்று காவல்துறை கூறியுள்ளது.

இதையடுத்து சித்ரா மரணத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் உலா வந்தன.

இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது, "இந்த வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. ஆர்டிஓ விசாரணை முடிந்து, அதனடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

உண்மை எதுவாக இருந்தாலும், அது வெளியே வரும். யார் தவறு செய்திருந்தாலும், சட்டம் அனைவருக்கும் சமம்" என்று பதிலளித்துள்ளார்.

வீடியோ இணைப்பு கீழே,

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்