VIDEO: "என்னை தோற்கடிக்க பல கோடி செலவு பண்ணாங்க!".. "நான் பெறாத பிள்ளைகள் எனக்காக"... கண்ணீர் விட்டு அழுத நடிகர் டி.ராஜேந்தர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னையில் நாளை நடைபெறுகிறது.

இதையொட்டி, தயாரிப்பாளர் பாதுகாப்பு அணியினர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ராஜேந்தர், தனக்காக ஓட்டு கேட்டவர்களுக்கு நன்றி என கூறிக்கொண்டே கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த தேர்தலில், மொத்தம் ஆயிரத்து 303 தயாரிப்பாளர்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகள், 23 ஆம் தேதி எண்ணப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.

வீடியோ இணைப்பு கீழே: 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்