"8 வழிச்சாலை திட்டத்துல தமிழக அரசு இதை மட்டும்தான் செய்கிறது! மத்தபடி".. மனம் திறந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

“8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்தான்” என்றும், “இதற்கு தமிழக அரசு உதவிதான் செய்கிறது” என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

முன்னதாக மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என்று கூறிய முதல்வர் கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டார். அத்துடன் 8 வழிச்சாலை திட்டமானது மத்திய அரசினுடையது என்றும், தமிழக அரசு இதற்கு உதவிதான் செய்கிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டுதான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்