கொரோனா 'இறப்பு' விகிதத்தில்... 'சென்னை'யை பின்னுக்கு தள்ளிய 6 மாவட்டங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாவட்டமாக சென்னை திகழ்கிறது. எனினும் சமீபகாலமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 2000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்த நிலையில் இறப்பு விகிதத்தில் சென்னையை 6 மாவட்டங்கள் பின்னுக்குத்தள்ளிய விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
அதன்படி கரூர் மாவட்டம் 2.48% முதலிடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரத்தில் 2.01%, செங்கல்பட்டில் 1.99%, கிருஷ்ணகிரியில் 1.9% உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. இதேபோல திருவள்ளூரில் 1.86% மற்றும் மதுரையில் 1.84% உள்ளது. சென்னை 1.63% 7-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
மக்களின் அன்பு தான் இந்த பெயருக்கு காரணம்!.. 'எடப்பாடியார் நகர்' பின்னணி என்ன?.. நெகிழ்ச்சி சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- மெடிக்கல் ஷாப்களில்... 'இந்த' மாத்திரை வாங்க மருந்து சீட்டு கட்டாயமா?... தமிழக அரசு விளக்கம்!
- இருமல், சளியில் இருந்து 'சூப்பர்' நிவாரணம்... 'கற்பூரவள்ளி டீ'க்கு ஏற்பட்ட திடீர் கிராக்கி... செய்முறை உள்ளே!
- ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு' ஓடி,ஓடி உதவிய அதிகாரி...அவருக்கா இப்டி ஒரு 'நெலமை' வரணும்?... அதிர்ந்து போன மக்கள்!
- கொரோனாவுக்கு 'தடுப்பூசி' கண்டுபுடிச்ச ரஷ்யா ... 'எப்போ' மக்களுக்கு கெடைக்கும்?
- விருதுநகரில் இன்று 328 பேருக்கு கொரோனா!.. சென்னையில் குறைகிறது... பிற மாவட்டங்களில் வேகமெடுக்கிறது!.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவரது 'உடலில்' நோயெதிர்ப்பு சக்தி... எத்தனை 'நாட்கள்' இருக்கும்?
- VIDEO: 'பாசப் போராட்டம்' நடத்தி... பிரிந்த காதலியுடன் மீண்டும் இணைந்த காளை!.. 'மஞ்சமலை-லக்ஷ்மி'யின் கியூட் 'குட்டி' லவ் ஸ்டோரி! - நெகிழ வைக்கும் சம்பவம்!
- தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 4,743 கொரோனாவை வென்றுள்ளனர்!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே!
- BREAKING: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு!.. மத்திய அரசு அதிரடி!
- 'பிரச்சனை செய்து உடலை வாங்கிய சொந்தங்கள்'... 'மயானம் வரை ஊர்வலம்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்!