‘58 பேருக்கு கொரோனா’.. ஒரே துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பரபரப்பான பரிசோதனை முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை 86 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

உயிரிழப்பைப் பொருத்தவரை 1100-ஐத் தாண்டியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்களை கண்டறியும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற 73 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்