‘அடிக்கிறாங்கனு தெரியுதுல’.. ‘கொஞ்சம் பார்த்து போடுங்க பாஸ்’.. கேப்டனை ‘கதிகலங்க’ வைத்த ரெண்டு பேர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

13-வது சீசன் ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி இன்று துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இந்த கூட்டணி பஞ்சாப் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 160 ரன்களுக்கு விக்கெட் ஏதும் எடுக்காமல் பஞ்சாப் அணி திணறியது.

இதில் பேர்ஸ்டோ 97 ரன்களும், வார்னர் 52 ரன்களும் எடுத்தனர். இருவரது விக்கெட்டையும் எடுக்க முடியாமல் பஞ்சாப் அணி திணறியது. அப்போது 16-வது ஓவரை 20 வயது இளம்வீரர் ரவி பிஷ்னாய் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் வார்னரும், 3-வது பந்தில் பேர்ஸ்டோவும் அடுத்தது அவுட்டாகினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்