VIDEO: கெத்தா.. ஸ்டைலா வந்த ‘தல’ தோனி.. ‘களத்துல பாத்து எத்தன நாளாச்சு’.. வெறித்தனமான வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையேயான முதல் போட்டி இன்று(19.09.2020) அபுதாபியில் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பிற்கு இடையே, ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் இன்றைய போட்டிக்காக தீவிரமான பயிற்சியை மேற்கொண்டனர். சென்னை அணியிலிருந்து ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற முக்கியமான வீரர்கள் விலகி உள்ள நிலையில், இன்று நடக்க போகும் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்றது. இதனை அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்