‘ஒரு குட் நியூஸ்’.. பண்டிகை காலத்தை முன்னிட்டு ‘முக்கிய’ அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பண்டிகை காலத்தை முன்னிட்டு டிக்கெட் வழங்கப்படும் முறையில் பழைய வழக்கத்தை கொண்டுவரும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு முன்பதிவு 2-வது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய முறையை கொண்டுவரும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.

அதன்படி இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடங்கள் முன்பு வரை 2-வது சார்ட் தயாரிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் காலியாக உள்ள இருக்கைகளின் டிக்கெட்டை ஆன்லைன் அல்லது கவுண்டர்களின் பயணிகள் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்