“சுஷாந்த்தின் சிம் கார்டு அவர் பேரில் இல்லையா?”.. ‘இறப்பதற்கு முன் 14 சிம் கார்டுகளை மாற்றினாரா?’.. ‘மிரளவைக்கும் காரணம்?’

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதியில் இருந்து 14-ஆம் தேதி வரை ஒரே வாரத்தில் 14 சிம் கார்டுகளை மாற்றியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நாள்தோறும் புதிய திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் பயன்படுத்திய சிம் கார்டுகள் எதுவும் அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவற்றில் ஒன்று அவருடைய நண்பரான நடிகர் சித்தார்த் பிதானியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இதனையடுத்து சுஷாந்த் சிங் அச்சுறுத்தலினால் இத்தனை சிம் கார்டுகளை மாற்றியிருக்கலாம் என்றும், அவரது நண்பரின் பெயரில் சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறும் போலீஸார் அவரது போன் அழைப்பு விபரங்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்