"2வது வீட்டுக்காரன் ஓடிட்டான்.. வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் 20 ஆயிரம்.. படிக்கலனா பரவால்ல.. எக்ஸாம்க்கு வந்து கொரோனா வந்தா?".. கதறும் பெண்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது மகளுடன் பள்ளிக்கு வந்த அம்மா ஒருவர், “தேர்வு எழுதாவிட்டாலும் பரவால்ல, வேலை செய்து பிழைத்துக்கொள்ளுவோம். கொரோனாவால் உயிர் போனால் என்ன செய்றது” என்று பேசிய வீடியோ பரவி வருகிறது.

அதில், “வண்டி இல்லாததால், குரோம் பேட்டையில் உள்ள ஒருவர் வீட்டில் தங்கிக் கொண்டு எக்ஸாம்க்காக மட்டுமே வருகிறோம். 10வது படிக்கும் குழந்தைகளுக்கு தேர்வு வைக்குறதே வேஸ்ட். எல்லாருக்கும் கொரோனா வருவதால் பயமா இருக்கு. சாப்பாட்டுக்கே வழி இல்லை.
பலர் கொடுக்கும் கொரோனா நிவாரண நிதி பேக்கேஜ்களை வைத்துக்கொண்டு 1 வாரம் மட்டுமே ஓட்ட முடிகிறது. அதுக்கு அப்புறம் பிச்சையா எடுப்பது? வேலையும் இல்லை. வீட்டு வாடகையும் பிரச்சனையாக இருக்கிறது. 20 ஆயிரம் அட்வான்ஸ், 6 ஆயிரம் வாடகை. என் வீட்டுக்காரர் இறந்ததால், இன்னொருவரை கட்டிவைத்தார்கள். அவரும் விட்டுவிட்டு ஓடிவிட்டார். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் சிரமப்படுறேன்.
இந்த சூழ்நிலையில் குழந்தைங்க எப்படி படிப்பாங்க? படிக்கலனா கூட வீட்டு வேலை செய்து பிழைக்கலாம். ஆனால் வீட்டு வேலைக்கும்
சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தேர்வுக்கு சென்று கொரோனா வந்துட்டா என்ன செய்றது?” என்று வேதனையுடன் கூறுகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "10-வது ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்துடலாம் மாமா!".. 4 பேர் சென்ற பைக்கை தூக்கி அடித்த கார்.. 'நொடியில்' அரங்கேறிய சோகம்!
- ரூ.15 கோடிக்கு ‘லாலிபாப்’ திட்டமிட்ட மடகாஸ்கர் ‘மந்திரி’.. மிரள வைத்த ‘காரணம்’!
- 'ஒன் சைடாக லவ்' பண்ற பொண்ணு வீட்டுக்கு போய்... காதலை வெளிப்படுத்திய இளைஞன்!.. குடும்பமே சேர்ந்து... நெஞ்சை பதபதைக்க வைக்கும் அசாத்திய வன்முறை!
- இந்தியா முழுவதும்... பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' எப்போது திறக்கப்படும்?
- 'ஸ்கூல் பொண்ணு கூட காதல்'... 'திடீரென நடந்த பிரேக் அப்'... 'ஒண்ணும் புரியாமல் மாணவி வீட்டிற்கு போன இளைஞர்'... அரங்கேறிய கொடூரம்!
- உயிருக்கு போராடிய 'தம்பியை' காப்பாற்ற... 10 வயது 'சிறுமி' செய்த காரியம்... கடைசி வரை 'போராடிய' மருத்துவர்கள்... நெஞ்சை ரணமாக்கிய சோகம்!
- 10-ம் வகுப்பு தேர்வுக்காக... 'சென்னை'யில் இருந்து 'கொடைக்கானல்' சென்ற மாணவிக்கு... 'காத்திருந்த' அதிர்ச்சி!
- 'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்!'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு!
- 'சாருக்கு' 5 வயசு தான் ஆகுது... ஊரடங்கை வீணாக்காமல்... அப்பாவோட சேர்ந்து 'பிசினஸ்' செய்யும் குட்டிப்பையன்!
- "அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்!".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்!