'சாய்ந்து' கிடந்த மோட்டார் பைக்... 'சடலமாக' தொங்கிய போலீஸ்காரர்... 'திருமணமான' 3 மாதங்களில் அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணமான 3 மாதங்களில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரி சிவசக்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி(35). புதுவை காவல்துறையில் பணியாற்றி வரும் இவருக்கும் இவருடைய உறவுக்கார பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதாக மோட்டார் பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை கோரிமேடு போலீஸ் மைதானத்தில் மோட்டார் வாகன பிரிவு அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் பாலாஜி தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். அருகில் அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 3 மாதங்களில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம்? என்பது தெரியவில்லை. தற்போது இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச ‘தங்கக்கட்டி’.. பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
- பாம்பு கடிச்சப்ப உத்ரா 'கத்தாதுக்கு' காரணம் என்ன?... கடைசியாக 'உண்மையை' உடைத்த கணவன்!
- கணவனால் 'கைவிடப்பட்ட' இளம்பெண்களை மிரட்டி... ஆபாச படமெடுத்தவருக்கு... மருத்துவ பரிசோதனையில் 'காத்திருந்த' அதிர்ச்சி!
- 'நிச்சயம் தான் முடிஞ்சு போச்சுல'... 'சந்தடி சாக்கில் மாப்பிள்ளை செஞ்ச பகீர் சம்பவம்'... பெண் வீட்டாருக்கு எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த இளைஞர்!
- ‘மொத்த குடும்பமும் இதே வேலையா இருந்திருங்காங்க’.. ‘இளம்பெண்களை டார்கெட் பண்ணி..!’.. சேலத்தை அதிரவைத்த சம்பவம்..!
- 'கொழந்தை' பொறந்து 5 மாசமாச்சு... அழைக்க சென்ற 'கணவருக்கு' காத்திருந்த அதிர்ச்சி... அடுத்தடுத்து 'தற்கொலை' செய்துகொண்ட தம்பதி!
- ‘பிளாஸ்டிக் குடத்தில் விஷ நெடி’!.. போலீஸை பார்த்து தெரித்து ஓடிய கூட்டம்.. சென்னையை அதிரவைத்த ‘தாய், மகன்கள்’!
- 'நீ எல்லாம் ஒரு தகப்பனா'... 'அந்த பிஞ்சு முகத்தை பாரு'...'கணவனின் சட்டையை பிடித்த மனைவி'... 'பிறந்து 65 நாட்களே ஆன பிஞ்சுக்கு நடந்த கொடூரம்!
- ‘கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்’.. ஆம்புலன்ஸாக மாறிய போலீஸ் வாகனம்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- கடன் கொடுத்தவரின் 'கர்ப்பிணி' மனைவிக்கு... இளைஞரால் நிகழ்ந்த 'கொடூரம்'