‘ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கு’!.. மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்ததும் ‘அதிரடி’ அறிவிப்பை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 100 டன் ஆக்ஸிஜனை இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிரித்து வண்ணம் உள்ளது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு மருந்தும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது. இதனை அடுத்து தேவையான மருந்து மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்தவித கட்டணமின்றி 100 டன் ஆக்சிஜனை மகாராஷ்டிராவுக்கு இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனை அங்குள்ள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை அம்மாநில அமைச்சர் ஏக்நாத் சிண்டே தற்போது உறுதி செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வேற வழியே இல்ல’!.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மகாராஷ்டிரா முதல்வர் ‘அதிரடி’ அறிவிப்பு..!
- மீடியால வெளியான ‘அந்த நியூஸ்’ உண்மை இல்லங்க... ‘நீடா அம்பானி குறித்து வெளியான பரபரப்பு தகவல்...’ – விளக்கம் அளித்த ரிலையன்ஸ் நிறுவனம்...!
- முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் கார் நின்ற வழக்கில் பரபரப்பு திருப்பம்.. மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது..!
- ‘தோண்ட தோண்ட தங்க நாணயம்’!.. கட்டிட மேஸ்திரிக்கு அடிச்ச அதிர்ஷ்ட காத்து.. ஆனா கடைசியில் நடந்த ‘வேறலெவல்’ ட்விஸ்ட்..!
- ‘டெலிகிராமில் இருந்து வந்த மெசேஜ்’!.. திகார் சிறையில் கிடைத்த செல்போன்.. முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார் நின்ற வழக்கில் அதிரடி திருப்பம்..!
- 'நீங்க சந்தோசமா இருந்தா தான் நாங்க சந்தோசமா இருப்போம்'... ரிலையன்ஸ் பணியாளர்களுக்காக 'நீடா அம்பானி' எடுத்த முடிவு!
- முகேஷ் அம்பானி வீட்டின் அருகே நின்ற மர்ம ‘பச்சை’ கலர் கார்.. ‘உள்ளே என்ன இருக்குன்னு பாருங்க’.. பரபரப்பை ஏற்படுத்திய ‘சிசிடிவி’ வீடியோ..!
- 'ஒரு மணி நேரத்திற்கு இத்தனை கோடியா'??... 'லாக்டவுன் நேரத்திலும் மனுஷன் வேற லெவல் பண்ணிட்டாரு யா'... ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட தகவல்!
- “அதுக்கும் எங்களுக்கும் தொடர்பே கிடையாது!”.. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு கோரி.. நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ்!
- ‘அமேசான் எங்கள அழிக்கப் பாக்குது!’.. வேதனை தெரிவித்து, பேட்டியின்போது பிரபல ரீடெயில் நிறுவனர் கூறிய பகீர் குற்றச்சாட்டு!