'சவக்குழிக்குள்' சடலத்தை 'தள்ளிவிட்ட' ஊழியர்கள்... 'வருத்தம் தெரிவித்த முதல்வர்...' 'அலட்சியம்' காட்டிய மூவர் 'பணியிடை நீக்கம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நோயாளியின் உடலை அலட்சியமாக அடக்கம் செய்த அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

கொரோனா நோயாளி உடலை அலட்சியமாக சவக்குழியில் தள்ளி அடக்கம் செய்த அரசு ஊழியர்கள் மூவரை பணியிடை நீக்கம் செய்து புதுவை முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் புதுச்சேரியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின்னர் முதியவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதியவர் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற அரசு ஊழியர்கள் சடலத்தை அலட்சியமாக சவக்குழியில் தள்ளிவிட்டு சென்ற வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
இது தொடர்பாக விளக்கமளிக்க வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி கண்காணிப்பாளருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் நாராயணசாமி, இச்சம்பவம் குறித்து வேதனை அடைந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக சுகாதார துறையில் ஒருவர், உள்ளாட்சி துறையில் இருவர் என மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், அலட்சியமாக உடலை சவக்குழியில் தள்ளியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'போன மாசம்' மட்டும் 122 மில்லியன் 'இந்தியர்களுக்கு' நேர்ந்த 'பரிதாபம்'!.. அடுத்து, '10 கோடி பேருக்கு' நடக்கப் போகும் 'கொடுமை'!.. பகீர் கிளப்பும் ரிப்போர்ட்ஸ்!
- 'விருப்பமில்லாமல் 6,770 பேர்.. தானாக 5,520 பேர்'.. '12 ஆயிரம் ஊழியர்கள் வேலைநீக்கம்'.. ஆனாலும் அடுத்த 'குண்டை' தூக்கிப் போடும் 'ஏர்லைன்ஸ்' நிறுவனம்!
- "6 மாசத்துக்கா? எப்படி தாக்குப் பிடிக்குறது?".. 'பிரபல' இந்திய 'நிறுவனத்தின்' திடீர் முடிவால் 'திக்கு தெரியாமல்' நிற்கும் 'ஊழியர்கள்'!
- 'கடைசி வரை' உடனிருப்பேன் என்று கூறிய 'கணவரின்...' 'முகத்தைக் கூட' நேரில் பார்க்க முடியாத 'சாவு'... 'இறுதிச்சடங்கு இப்படியா நடக்கணும்...' 'கண்ணீர்விட்டு' அழுத 'மனைவி'...
- அம்மாவின் ‘இறுதிசடங்கு’ முடிந்த கையோடு வேலைக்கு திரும்பிய ‘தூய்மை பணியாளர்’.. நெஞ்சை உருக்கிய அவரின் பதில்..!
- இஸ்லாமிய மதபோதகர் ‘இறுதி சடங்கில்’ குவிந்த லட்சக்கணக்கான மக்கள்.. ‘கேள்விக்குறியான’ ஊரடங்கு..!
- ‘கல்லையும், கட்டையையும் வச்சு அடிச்சாங்க’.. ‘மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?’.. சென்னை டாக்டர் கண்ணீர் மல்க உருக்கம்..!
- ஊரடங்கால் ‘இந்த’ கடை எல்லாம் திறக்கல.. யூடியூப் பார்த்து சென்னை ‘ஐடி’ ஊழியர் செஞ்ச காரியம்.. கையும் களவுமாக பிடிச்ச போலீஸ்..!
- ‘அம்மா இறந்திட்டாங்கன்னு போன் வந்தது’.. ‘லீவ் குடுத்தும் நான் ஊருக்கு போகல’!.. கண்கலங்க வைத்த காரணம்..!
- 'தந்தையின்' 'இறுதிச்சடங்கில்' பங்கேற்க முடியாத நிலை.... 'விமானங்கள்' ரத்தானதால் 'அமெரிக்காவில்' தவித்த மகன்... 'இறுதிச்சடங்கை' வீடியோவில் பார்த்து 'கதறி அழுத'.... 'நெஞ்சை' உருக்கும் 'சோகம்'...