'இப்ப தான் இந்தியர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்...' - விஞ்ஞானிகள் கூறும் காரணங்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமலேசியாவில் பரவும் கொரோனா வைரஸின் புதிய வகை வைரஸை இந்திய மக்கள் குறைவாக எடைபோட கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் கொரோனா வைரஸின் புதிய பிரிவு ஒன்று பரவி வருவதாக செய்தி வெளியாகி வருகிறது.
இந்த புது வகை வைரஸ் சாதாரண கொரோனா வைரஸைக் காட்டிலும் பத்து மடங்கு வீரியம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் தேக்கம் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
இந்த புதுவகை வைரஸினால் உலக விஞ்ஞானிகள் குழம்பிப் போயுள்ளனர். டி614-ஜி என்ற இந்த நியூட்ரிசன் மலேசியாவில் 45 பேரை தாக்கியுள்ளது.
மேலும் இந்த வைரஸ் இந்தியாவில் இருந்து விமானம் மூலமாக மலேசியா திரும்பிய உணவக முதலாளியால் பரவியதாக கூறப்பட்டு, அந்த நபருக்கு 5 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய நோர் ஹிஷாம் அப்துல்லா பொது மருத்துவமனை இயக்குனர், 'கடந்த ஆண்டிலிருந்து பரவி வரும் கொரோனா வைரசிற்கே இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தவகை கொரோனாவைப் போக்க கடும் சோதனைகள் அவசியம். இதனால் இந்தியர்கள் கொரோனாவை குறைவாக எடை போடக்கூடாது. அனைத்து நாடுகளும் கண்டிப்பாக ஊரடங்கை அலட்சியம் செய்யாமல் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த வைரஸ்'... 'தற்போதைய தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம்... 'சிவகங்கை நபரால் போராடும் நாடு!'...
- "எங்க நாட்டுல மத்த 'இடங்கள்'ல கொரோனா பரவுனத விட... "இவர் ஒருத்தரால 'ஸ்பீடா' பரவிடுச்சு"... 'சிவகங்கை' நபருக்கு தண்டனை விதித்த 'நாடு'!!!
- மலேசியாவில் கோரத் தாண்டவம் ஆடும் 'சிவகங்கை கிளஸ்டர்'!.. அதிதீவிரமாக பரவும் கொடிய வகை கொரோனா வைரஸ் என அறிவிப்பு!.. பகீர் பின்னணி!
- 'நத்தை எடுக்க சென்ற சிறுவன்...' 'கண் இமைக்கும் நேரத்தில் நீரிலிருந்து பாய்ந்த முதலை...' '5 நாட்கள் கழித்து முதலையை பிடித்தபோது...' - கதறி துடித்த பெற்றோர்...!
- "இத பண்ணா போதும்.. கொரோனா டெஸ்ட் பண்ண எப்படி வராங்கனு மட்டும் பாருங்க!".. 'மலேசியா' அறிவித்த 'அற்புத' சலுகை!
- "கொரோனாவ சொல்லி எதுக்கு வேணாலும் தடை போடலாம்..." "ஆனா இதுக்கு தடை போட முடியுமா?..." 'அம்மா அம்மாதான்...'
- மே 12-ந் தேதியுடன் முடிவடையும் லாக்டவுனை ஜூன் 9 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த மலேசிய அரசு!
- 'எங்களுக்கு அவன் ஒரே புள்ள'... 'பரிதாபமாக சிக்கி கொண்ட பி.டெக் மாணவன்'... பரிதவிப்பில் பெற்றோர்!
- ‘சுற்றுலா சென்ற இடத்தில்’ காணாமல் போன.. ‘மனநலம் பாதித்த சிறுமிக்கு’ நடந்த பயங்கரம்..
- “இப்டியுமா மனிதர்கள் இருப்பாங்க”!.. ‘இன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த பெண்’!.. பதற வைக்கும் சம்பவம்!