சபரிமலை வழக்கு: பிரிவு 21 மற்றும் 25 சொல்வது என்ன?

Home > தமிழ் news
By |
சபரிமலை வழக்கு: பிரிவு 21 மற்றும் 25 சொல்வது என்ன?

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதுவரையிலான பெண்கள் செல்வதற்கான அனுமதி அனைத்துப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அதிரடியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு சட்டப்பிரிவுகள் 25-ம் சட்டப்பிரிவு 21-ம் பெண்களின் சம-உரிமை-பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


இதன்படி மத வழிபாட்டு உரிமையை முன்னிலைப்படுத்தும் சட்டப் பிரிவு 25-ம், பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காததற்கு எதிரான சட்டப் பிரிவு 21-ம் இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளன.


ஆக, அரசியல் சாசனத்திற்கு எதிரான, ‘சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கு தடை’ என்றிருந்த இந்த கட்டுப்பாட்டை நீக்கி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்ததது.

SABARIMALA, SABARIMALAVERDICT, RIGHTTOPRAY, KERALA