தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தைக் கண்டித்து முதல்வர் பதவி விலகும் வரை போராட்டம் என திமுக அறிவித்துள்ளது. இதுதவிர நாளை தமிழகம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம் நடக்க உள்ளது.

 

இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அதில், "நீங்கள் செய்த துரோகத்தைக்கூட மன்னிக்கலாம். ஆனால், சொந்த மக்களையே சுட்டுக் கொன்ற உங்களின் பாவத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது,'' என விவேக் பதிவிட்டுள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS