கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிலை டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கடந்த 6-ம் தேதி திறக்கப்பட்டது.இந்த நிலையில் ரசிகர்கள் விராட்டின் சிலையைப் பார்க்க முண்டியடித்து மோதியதால், சிலையின் காது பகுதி உடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததே அவரது சிலையின் காது பகுதி உடைய காரணம் என, அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் கூட்டநெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சிலையின் உடைந்த காதை சரிசெய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

BY MANJULA | JUN 8, 2018 11:40 AM #VIRATKOHLI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS