நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் அணியை, ஹைதராபாத் சன் ரைசர்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் பெங்களூர் அணியின் பிளே ஆப் கனவு தற்போது வெகுவாக ஆட்டம் கண்டுள்ளது.

 

இந்த நிலையில் தோல்விக்குப் பின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், "தோற்கத் தகுதியானவர்கள் தான் நாங்கள். நாங்கள் முனைப்புடன் ஆடவில்லை. கடினமான தருணங்களில் சிறப்பாக ஆடக்கூடிய வீர்கள் சன் ரைசர்ஸில் உள்ளனர்.

 

அவர்கள் தங்கள் வலுவையும் அறிந்துள்ளனர், வரம்புகளையும் அறிந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் வெற்றிகரமாகத் திகழ்கின்றனர். சன் ரைசர்ஸ் பவுலிங்கில் மிகச்சிறந்த அணியாக உள்ளது,'' என விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS