மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில்,சென்னை அணி 18.3 ஓவர்களில் 181 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3-வது முறையாக சென்னை அணி கோப்பையை வென்று மகுடம் சூடியுள்ளது.

 

இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதன்முறையாக மனந்திறந்து பேசியுள்ளார்.

 

இதுகுறித்து அவர், "ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மும்பை எங்களுக்கு டர்னிங் பாயிண்டாக மாறியது. வாட்சன் ஒரு அதிர்ச்சிகரமான இன்னிங்க்சை ஆடினார். ஜிவா இந்த கோப்பையை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. அவளது மொழியில் கூறுவதானால் இந்த புல்வெளி முழுவதும் ஓடி விளையாடவே அவள் ஆசைப்படுகிறாள்,''என தெரிவித்துள்ளார்.
 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS