நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரும், ரோகிணி  தியேட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குந ருமான ரேவந்த் சரண் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

 

அவருக்கு நடிகர் விஜய் போன் செய்து தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரண் தனது டிவிட்டர் பக்கத்தில், "நான் ஒரு தலைவனாகவும், சகோதரனாகவும் பார்க்கும் நடிகர் விஜய் அண்ணா எனக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

மிகவும் சிறப்பான நாளாக உணர்கிறேன். சிறந்த தருணம். மிகவும் தன்னடக்கமான ஒரு மனிதர் விஜய் அண்ணா.நீங்கள் மிகவும் சிறந்தவர்,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 8, 2018 6:22 PM #VIJAY #THALAPATHY62 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS