Looks like you've blocked notifications!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் ராஜாஸ் கல்லூரியில் சுரேஷ் ரெய்னா பங்குபெற இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது அக்கல்லூரி நிர்வாகம்.

 

இந்த நிகழ்ச்சியில், சுரேஷ் ரெய்னா முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி, தொடர்ந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS