Looks like you've blocked notifications!

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சமீபத்தில் ராணுவ உடையில் மிடுக்காகத் தோன்றி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  கையால் பத்மபூஷண் விருதை வாங்கினார்.

 

இதற்காக பலரும் தோனியை வாழ்த்தி வருகின்றனர். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இணைந்திருக்கிறார். இதுகுறித்துஅவர், " சரியாக உலகக்கோப்பையை வென்ற தினத்தில் விருது வாங்கி இருக்கிறீர்கள். இன்னும் நிறைய விருதுகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன,''என வாழ்த்தியுள்ளார்.

 

முன்னாள் சிஎஸ்கே வீரரான அஸ்வின் நடப்பு ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்காக விளையாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS