Looks like you've blocked notifications!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் அளித்த,  ஆறு வார காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

 

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில், "காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய  நியாயமான  தீர்வாக இருக்க முடியும்.

 

நீதி வெல்லும் என நான் நம்புகிறேன்", என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS